கி.வா.ஜ.வின் சிலேடைகள் 丑丑染
வீடெனக் கோயில்கொள் காந்த மலையினில், வேதனையில் - - டிேய மங்கை மணஞ்செய் செயலை
நினைந்திலள்யாய், . ஆடியை ஆனி செயல்பிழை என்றே
அறிந்திலளே.
உள்ளத் திருமலர்-இதய புண்டரிகம். வீடு என
தனக்குரிய படை வீடு என்று. வேதனையில் நீடிய மங்கை
துயரத்தில் நெடுங்காலம் ஆழ்ந்துள்ள தலைவி. மணம் செய்
செயலை-தன் தலைவனை மணம் புரிந்து கொள்ளும் மங்கல
காரியத்தை. யாய்-தாய். ஆடு இடை ஆணி செயல் பிழைஆட்டினிடம் பொருந்துகின்ற கொலையாகிய ஹானியைச் செய்வது பிழை; ஆட்டைப் பலி கொடுத்தல் பிழை. என்றபடி.. -
ஆடி மாதத்தை ஆனி மாதமாகச் செய்தல் பிழை என்ற பொருள் தொனித்தது. . . ...
அசத்து - சத்து
கிசத்தை அறிந்தவர்க் குள்ளுணர் வாகும்
நிமலகுகன், - . . தசத்தின்மேல் ஓரிரண் டாங்கரன், வாழ்காந்தத்
தாழ்வரையில் . . . புசத்தை மலையெனக் கொள்வெற்பன் காதற் புணர்ப்பறியாள் 3. * * அசத்தை அரிந்தனள், சத்தை அறிந்திலள்
அன்னை என்னே! -
நிசத்தை-மெய்ப் பொருளை. தசத்தின் மேல் ஓரிரண்டு ஆம் கரன்-பன்னிரண்டு திருக்கரங்களை உடையவன். புசத்தை மலை எனக் கொள் வெற்பன்-தோள்களை மலை என்னும்படி திண்ணிையனவாகப் பெற்ற குறிஞ்சி நிலத்