பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 芷麟夏

அங்கி-அங்கியின் ஊர்தி

பிமரம் கெடுக்கின்ற காந்த் மலையிற்

பிறங்குகுகன் சமரம் பொரும்.அக ரர்குல காலனைத்

தாழ்ந்திலர்போல் குமரி இவள்பிரி வாம்.அங்கி போக்கக்

குறித்திலள்யாய்: - அமரும்அவ் வங்கியின் ஊர்தியைக் கொன்றாள்;

அறிவிேைள.

பிமரம்-பிரமம் மயக்கம்: 'பிமரம் கெடமெய்ப்

பொருள்பே சியவா' (கந்தர் அநுபூதி). பிறங்கு-விளங்கு

கின்ற, சமரம் பொரு-போர் புரிகின்ற, தாழ்ந்திலர்போல். வணங்காதவர்களைப்போல். குமரி இவள்-இந்தத் தலைவி யினுடைய. பிரிவாம் அங்கி-தலைவனைப் பிரிந்த பிரிவுத் துன்பமாகிய தீயை அங்கி-அக்கினி. அங்கியின் ஊர்தியைஅக்கினி பகவானின் வாகனமாகிய ஆட்டை.

அக்கினியைப் போக்காமல் அவன் வாகனத்தைப் போக்கினள் என்றது ஒரு நயம்.

ஏழகம் - ஒரகம்

ஏழுல கும்புகழ் செப்பும் குமாரன்,

இளமுருகன் ஏழுல கும்செலும் ஆணையன், காந்த இறும்பினிலே - - 'ஏழுகை யான்னன் மாமயல் ஏற

இரங்கும்.இவட்கு ஏழகம் போக்கிடின் ஒரக வாழ்வுறல்

எவ்வண்ணமே.

சி-8