பக்கம்:கீதைப்பாட்டு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 கீதைப் பாட்டு தைவீலம்பத் விமோகூடிாய நிபந்த்தாயாலரி மதா மா சுச: லம்பதந் தைவி-மபிஜாதோsலி பாண்டவ 5. அமரர்க்குள செல்வம்விடு படுதற்கென லாயிற் றகரர்க்குள செல்வந்தனை யுறுதற்கென லாயிற் றமரர்க்குள திருவெண்ணி யுதித்துள்ளனை யம்மா ஆண்டைக் கிடரடை கிற்கிலை பாண்டுக் கினியோயே 577 தேவ சம்பத்தால் விடுதலை யுண்டாம். அசுர சம்பத்தால் பந்தமேற்படும். பாண்டவா, தேவ சம்பத்தை எய்திவிட்டாய் துயரப்படாதே. த்வெள பூத-லர்க்கெள லோகேsஸ்மின் தைவ ஆஸரை ஏவ ச தைவோ விஸ்தரச ப்ரோக்த ஆலமரம் பார்த்த மே ச்ருனு 6. பிருதைக்கொரு புதல்வா வுலகிதனிற் சுரரியல்பைப் பெற்றுள்ளது மசுரரியல் புற்றுள்ளது மென்ன இருமைப் படுவது சீவர் பிறப்புச் சுரரில்போ தியதாயது விரிவாயென திடனாசுர வியல்கேள். 578 இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன். பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன். கேள். ப்ரவ்ருத்திஞ் ச நிவ்ருத்திஞ் ச ஜனா ந விது-ராலரைா: ந செளசந் நாபி சாசாரோ ந ஸ்த்யந் தேஷ வித்யதே 7. பற்றியொழு கும்வழியும் விட்டொழுகு மாறும் பகுத்துணர்த லில்லை யசுரத்தன்மை கொள்மக்கள். மற்றவ ரிடத்திலொரு சுத்தியிலை யாகும் வாய்மையிலை நன்றொழுகு மாறுமிலை யாலோ, 579 அகரத் தன்மை கொண்டோர் தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார், தூய்மையேனும், ஒழுக்கமேலும், வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை. அலத்ய-மப்ரதிஷ்ட்டந் தே ஜக-தாஹ-ரநீச்வரம் அபரஸ்பர-லம்ப்பூதம் கிமன்யத் காம-ஹைதுகம் & அவான் வகைத்தை யசத்தியமென் தாமிலாத தநீச்சுர:ென் பவர்வே நிருவர் புனரா ததியம் படலெதொரு காரண மென்பாவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/233&oldid=799789" இலிருந்து மீள்விக்கப்பட்டது