பக்கம்:கீதைப்பாட்டு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. கீதைப் பாட்டு த்யாயதோ விஷயான் பும்ஸ்: லங்கஸ்தேஷ9பஜாயதே லங்காத் லஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோs பிஜாயதே 62. விடயங் கருதும் புருடற் கவைதம் மிசைவந் துபொருந் தலுறுந் தொடர்பு தொடர்பின் விழைவென் பதுவந் தடையுந் தொடரும் விழைவின் மிகும்வெஞ் சினமே. IUs) மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது. க்ரோதாத் பவதிலம்மோஹ: லம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்ப்ரம: ஸ்ம்ருதிப்ப்ரம்சாத் புத்திநாசோ புத்திநாசாத் ப்ரணச்யதி 63. நெடுநீள் சினனான் மருளா மருளா னினைவோ தடுமா றுதலா நினைவின் தடுமாறுதலான் மதிகே டடையுந் தவவே கெடுமே மதிகே டதனான். 110 சினத்தால் மயக்கம் மயக்கத்தால் நினைவுத் தவறுதல் நினைவுத் தவறுதலால் புத்தி நாசம் புத்தி நாசத்தால் அழிகிறான். ராகத்வேஷ-வியுக்தைஸ்து விஷயா-னிந்த்ரியைச்-சரன் ஆத்மவச்யைர்-விதேயாத்மா ப்ரஸ்ாத-மதிகச்சதி 64. தன்வ யப்படும் பொறிக ளால்விட யங்க ளைக்கடந் தியலு கிற்பனாய் மன்வெ றுப்பொடும் விழைவ றுத்ததன் வயம னத்தினன் மருவு நிர்மலம். זוז விழைதலும் பகைத்தலுமின்றித் தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷ யங்களிலே ஊடாடுவோனாய்த் தன் விதிக்குத் தான் உட்பட்ட மனிதன் ஆறுதலடைகிறான். ப்ரன்பதே ஸ்ர்வது:க்கானாம் ஹானி-ரஸ்யோபஜாயதேசி ப்ரஸ்ன்ன-சேதலோ ஹ்யாசு புத்தி:பர்யவதிஷ்ட்டதே ல் இதயத் திருமல மடையின் னிவனுக் கெது துன் பமுமொழி வுறுதல் பிறக்கும் - = இதயத் திருமல முடையற் கலவோ இனிதின் விரைவின் மதிநிலை நிற்கும் 172

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/75&oldid=799955" இலிருந்து மீள்விக்கப்பட்டது