பக்கம்:குக்கூ.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

தோளில் ஏறித்
தொற்றிக் கொண்டா
தோகை கன்னம் தொடுவது?
சூ மந்திரக்காளி.....
நான் அந்தக் கிளியாகக் கடவது!



50

யாரோ வைத்த நெருப்பில்
ஏழைக் குடிசைகள் எரிந்தன;
வளரும் புகையில்
மாளிகை சில தெரிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/48&oldid=1233075" இருந்து மீள்விக்கப்பட்டது