இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
93
தாமரைத் தடாகம்;
ஒற்றைக் காலில் நிற்கும்
வெள்ளைக்கார
விருந்தினனர்க்குப்
பசியோ அபாரம்....
இலைகள் விரித்திருந்தும்
பரிமாறவில்லை
உணவை யாரும்!
94
இது என்ன நியாயம்
இருக்கிறேனோ? இல்லையோ?
உன் நினைவின் ஒரத்தில்,
என் நெஞ்சம் முழுதும் அழுந்தும்
உன் அழகின் பாரத்தில்,