96.
குடும்ப விளக்கு.
- மூச்சோடும் அழகோடும் பெண்கு ழந்தை
முத்துப்போல் பிறந்ததுதாம் நலமே” என்றாள். அச்சமென்னும் பெருங்கடலைத் தாண்டி ஆங்கோர். அகம௫ழ்சசிக் கரைசேர்ந்தார்! கடையி ஸின்று மிச்சமுறக் கற்கண்டு கொண்டு வந்தார்; வெற்றிலையும் களிப்பாக்கும் சுமந்து வந்தார்; 'மெச்௫டுவா ழைப்பழத்தின் குலைகொ ணர்ந்தார்; மேன்மேலும் வந்தார்க்கும் வழங்க னார்கள்: பசளங் குழந்தைக்கும் தாய்க்கும் வாழ்த்துப் பாடினார் மகளிரெல்லாம் தாழ்வா ரத்தில். அறுசீர் விருத்தம் ஈரைந்து இங்க ளாக. அகட்டினில் இட்டுச் சேர்த்த. ரேந்து செல்வந் தன்னை அண்டையிற் சேர்த்துத் தாய்க்கு, நேரேமெல் லாடை போர்த்து ஜிலாமுகம் வானை, நோக்க. ஓராங்கும் அசையா வண்ணம். இடத்தியே ஒருபாற் சென்றார். சென்றஅம் மகளிர் தம்மில் தங்கம்போய்த் தன்ம கன்பால்
- உன்மகள் தன்னைக் காண
வா என அழைக்க லானாள்;. ஒன்றும்சொல் லாம லேஅவ். வேடப்பன் உள்ளே சென்றான்; 'தன்துணை இடக்கை* கண்டான்; தாய்மையின் இறப்புக் கண்டான். இளகிய பொன்உ ருக்கின். இற்றுடல், இருநீ லக்கண், ஒளிபடும் பவழச் செல்வாய். ஒருபிடிக் கரும்பின் கைகால், அளிதமிழ் உமிர்பெற் றங்கே அழகொடும் அசையும் பச்சைக்:
- துணைூடக்கை - துணைவி படுத்திருத்தல்.