மக்கட் பேறு
விரும்பட்டூம் என்று இன்ன: மின்நெற்றிக் 8ழ்இ ரண்டு சுரும்பிட்ட' கருங்கண் காட்டி எறும்புகொள் தொடர்ச்சி போலும்: அரும்பிட்ட புருவம் காட்டி அழருகாட் டும்ரு ழந்தை। எள்ளிளஞ் ஏறிய பூவை. எடுத்துவைத் இட்ட மூக்கும். வள்ளச்செந் தாம ரைப்பூ. இதழ்கவிழ்ந் இருந்த வாய்ப்பின் அவ்இரண் டூம்.ஓ வப்பு மாதுளை இதற் இந்தும் ஒள்ளிய மணிச௫ி ரிப்பும். உவப்பூட்டும் பெண்ரு ழந்தை. அன்னையி ஸரிடத்து னின்றும். 'வேடப்பன், அருமைச் செல்வி. தன்னைத்தன் கையால் வாய்த். 'தமிழ்ப்பெரி யார்பால் தந்தான்...
- என்அன்பே இளம்பி ராட்டி”
எனவாங்கு அணைத்து, மற்றும். முன்னுள்ளார் தமக்கும் காட்டி, முறைப்பட மொழிய லுற்றார்:
- வானின்று மண்ணில் வந்து.
மக்ககைக் காக்கும்; அஃது, தேன் அன்று; கரும்பும் அன்று? 'செந்நெல்லின் சோறும் அன்று: ஆன்அருள் பாலும் இன்றே; அதன்பெயர் அமிழ்தாம்! தொன்மை ஷனபே ரூலகைக் காக்க. அமிழ்வதால் மழைய& தேயாம். தமிழரின் தமிழ்க்கு ழந்தை தமிழ்ப்பெயர் பெறுதல் வேண்டும். அமையுறும் மழைபோல் நன்மை ஆக்கும்இக் குழந்தைக் ஒந்நான்.
9, சுரும்பிட்ட - வண்டுபோல. 4, அரும்பிட்ட-- அரும்பி..