12
குடும்ப விளக்கு.
எதிர்பாராத இடைஞ்சல்
அகவல்
“நண்புளார் இமை நாடினும் அதனைப்.
பண்புளார் பொறுப்பர்; பகைமை கொள்ளார்
தாவுறும் உங்கள் தகைமையை அந்த.
மாவர சாலோ மாற்ற முடியும்?
துசெய் தார்க்கும் நன்மை செய்வர்
மூது ணர்ந்தவர் முனிவு செய்யார்;
அத்தான் மறப்பீர்; அகம்நோ காதீர்“
என்று தேறுதல் இயம்பினாள் தங்கம்.
மகன்வே டப்பன் வந்து. சேர்ந்தான்;
தந்த யாரிடம் சாற்று இன்றான்:
"சின்னான் தந்தான் ஐந்நூறு ரூபாய்
மணிபத் தாடற்று மாவர எல்லம்
அல் இருந்ததால் அங்குச சென்றேன்;
மலர்க்குழ லம்மையார் வற்புறுத் இயதால்
உண்டேன்; சற்றே உறங்கனேன்; என்னுடன்.
பெருமாள் தாத்தா வருவா ரானார்."
மகன்சொல் கேட்ட மணவழ கன்தான்.
முகங்கன லாக “முட்டாள்! முட்டாள்!
செல்ல லாமோ $யன் வீடு?
மஇயார் வீடு மிஇயார் நல்லார்1.
பொல்லாப் பிள்ளை நில்லா தேஎஇர்
'போபோ!"'என்று புகல லானான்...
தங்கம் மகனைத் தன்கையால் அணைத்து;
"மாவர இன்று மஇப்பிலா வகையில்
நடந்ததால் அப்பா நவின்றார் அப்படி:
கடைக்குப் போயிரு கண்ணே” என்றாள்;
அடக்க முடியாத் துன்பம்
படைத்த வேடப்பன் சென்றான் பணிந்தே.
பகை நண்பாயிற்று
பஃறொடை வெண்பா.
தாழ்வாரந் தன்னிலொரு சாம்வுநாற் காலியிலே
வாழ்வில் ஒருமாக வந்ததென எண்ணி
பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/81
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை