இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நமது நிலையில் சமயம் சமுதாயம்
89
தொடங்கவேண்டும்; திருத்தொண்டுகளைத் தொடங்க வேண்டும். அதுவே இன்று செய்யவேண்டிய பணி; முதற்பணி.
மேற்கோள் விளக்கம்
1. | திருஞானசம்பந்தர், திருவிராமேச்சுரப்பதிகம், 2. |
2. | திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 31. |
3. | திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 135. |
4. | திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 136. |
5. | திருத்தொண்டர் புராணம், கண்ணப்பர், 157. |
6. | திருத்தொண்டர் புராணம், தடுத்தாட்கொண்ட புராணம், 70. |
7. | திருத்தொண்டர் புராணம், திருஞான சம்பந்தர் புராணம், 24, |
8. | தொல். செய்யுள். 178. |
9. | தொல். செய்யுள். 178. நச்சினார்க்கினியர் உரை. |
10. | காஞ்சிப்புராணம், தழுவக், 245, |
11. | திருமந்திரம், 1821. |
12. | திருவாசகம், பிடித்தயத்து-9 |
13. | திருவாசகம், திருவெம்பாவை, 17 |
முன்னுரை
திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் ஒரு சிறந்த அறநூல்; முழுதுறழ் அறநூல் மறைநூல்; பொதுமறை நூல்: மனிதராகப் பிறந்தோர் பேசும் எம் மொழியிலும் இது போன்றதொரு இலக்கியம்-அறநூல் தோன்றியதில்லை. புறநானூறு ‘அறம்பாடிற்றே’[1] என்று திருக்குறளைச் சிறப்பித்துக் கூறுகிறது. உமாபதி சிவம் ‘மெய் வைத்த சொல்’[2] என்று பாராட்டுவார். இருபதாம் நூற்றாண்டில் மனித