இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
100
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
24. | திங்கள் சேர் சடையார் தம்மைச் சென்றவர் காணாமுன்னே | |
அங்கணர் கருணைகூர்ந்த அருள். திருநோக்கம் எய்தத் | ||
தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு விட்டகல நீங்கிப் | ||
பொங்கிய ஒளியின் நீழல் பொருவில் அன் புருவமானார் | ||
(பெரிய புரா.753)
| ||
25. | எய்தியசீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக் கேற்பக் | |
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டணைந்தார் | ||
மைதழையும் கண்டத்து மலைமருந்தை வழிபாடு | ||
செய்துவரும் தவமுடைய முனிவர் சிவகோசரியார் | ||
(பெரிய புரா.784)
| ||
26. | வந்து திருமலையின்கண் வானவார் நாயகர் மருங்கு | |
சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திருமுன்பு | ||
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகலமிதித்தோடி | ||
“இந்த அனுசிதம் கெட்டேன் யார்செய்தார்” என்றழிவார். | ||
(பெரிய புரா.785)
| ||
27. | “அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் | |
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும் | ||
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம் என்றும் | ||
அவனுடைய நிலை இவ்வாறறிநீ” என்றருள் செய்தார். | ||
(பெரிய புரா.806)
| ||
28. | நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான் | |
போருடைச் சுக்கிரீவன் அனுமன் தொழக் |