பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் அடிக்குது பிடிக்குது துடிக்குது சாட்டை 4.வீன் சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு 3, வெட்டுக்கவடு, வீசக்கவடு சடுகுடு சடுகுடு -சடுகுடு, ੋਜੈ ।ੋਂ (தாமரை காச்சியின் மரணம். பம்பைப் பாட்டு} அம்மா அம்மா என்றுமே அலறியல்லோ துடித்தார்கள் ஆருத துயரக் கண்ணிக் அண்ணன்மாரே வடித்த சர்கள் தன் மானத் தாயல்லவோ தாமரை காச்சியம்மா தன் மகனேக் காக்க வந்து பெண்ணரசி மடிந்தாளே! வாழ்விழந்தாள் தாமரை பாள் வசமிழங்தார் குன்றுடையார் தாழ்வது நேர்ந்த தென்று தலைகுனிந்தார் வீரமைந்தர் ஆண்டிையுள கல்லதங்கை அருக்காணி பைங்கிளியாள் ஆருயிர் தந்தை மனம் தேறுவரோ துயர மதில்? நெஞ்சிலே கெருப்பெரிய நெடுவிழிகள் நீர்சொரிய கேர்மையுள்ள பொன்னனுடன் தேம்பிசின்மூர் சங்கி லும் வெஞ்சமரன் வீரவாகு ஒடிவங்தே சேதி சொன்குன் வேதனை மறந்து பொன்னன் வீறுகொண்டு எழுந்தாரே! @園喜直_さ詳 @2。 (குப்பாயி மடிந்தபோது) தொகையரு. ஒருரோமம் போனலும் கவரிமான் உயிர்வாழாது