பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றுடையான் 33 உயர்வான லட்சியமே பழுதால்ை பயன்படாது. Lifi...o. மானம் பெரிதென்றவள்-மனித வாழ்வு சிறிதென்றவள் ஊனம் நிகழவில்லை-எனினும் உயிரையே துறந்தாள். @圍薰_à°4鱷。 (அருக்காணி, அண்ணன் பொன்னனே போர்முனை க்கு அனுப்புகையில்) அண்ணமார் இருபேரும் அருஞ்சமர்க் காத்தில்ே ஆற்றலுடைப் பெருவ ழ்வின் அறமதனைச் சொல்லுக, எண்ண மெலாம் செயலாக்கி ஏற்றபுகழ் சாய்துக. என்னண்ணன் சின்னண்ணன் பெரியனணன் வெல்லுக! குன்றுடைய கோமானின் குலமத னில் பிறக்தேசம் குற்றமதைப் போக்குவதில் வெற்றிபெற வேண்டும் மன்றுடைய மதியுடைய மாண்புடைய வீரர்களே மனிதரிலே தெய்வமென சநிலமே போற்றுமண்ணு, காட்சி 44, பம்பைப் பாட்டு. இறந்தும் இற வாதவராய்ச் சிறந்தாரே அண்ணன்மார்கள் மறைந்தும் மறையாச் சில்கள் காண்புடைய வீர தெய்வம்