பக்கம்:குன்றுடையான் (கதையும்பாடலும்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔亭 குன்றுடையான் பிறந்தவரெல்லாம்கிபருமை பெறுவதுண்டே? - இதுபோலே? பெற்றவர் வாழ்க! தமிழ் பெருவீரம் மிக வாழ்க! 2. குன்துடையான் கதைகேட்டோர் கேட்க வகை செய்தவர்கள் குணமுள்ள செக்தமிழ்போல் குறைதீர்க, கனிவாழ்க! என்துயிங் த வீரர் புகழ் எழிற் கலேயாய் ஆசழியவே! ஏற்றமிதும் கல்லறங்கள் போற்றியிங் தப் புவி வாழ்க! (பம்பைப் பாட்டுக்காரர்கள் கதையைப் பாடி முடிக்கின்றனர். அண்ணன்மார் சிலைகளை அனைவரும் வ ண ங் கு கின்றனர்}