136
ராசீ
யாரோ பட முதலாளி கடன் வாங்க வந்தார் என்று
நினைத்தேன்.
கையில் கோர்ட்டு டயரி" சிகப்பு நிறத்தில் இருந்தது, மற்று டையரிகளில் இருந்து இது மாறுபடடு இருந்தது. அவர் அரில் வாய்தா தேதி குறித்துக் கொண்டு வந்தார் .
'சாரி நீங்கள் வந்து கூப்பிட்டதாகச் சொன்னார்கள்'. என்று தொடங்கினார்.'நானே வந்திருப்பேனே' என்றார் சரவணன்.
'சில கேள்விகள் கேட்க வேண்டி இருந்தது. அதனால் தான் வந்தேன்.
ஏதோ உயில் எழுதுவதற்கு வந்திருக்கிறார் என்று நினைத்தேன்.
சிவில் லாயர் என்று அறிமுகப்படுத்தினார்கள்.
அதனால் அவரைக் கண்டு பயப்படத் தேவை இல்லை என்று முடிவு செய்தேன்.
வயது ஐம்பது இருக்கும். விசாரித்ததில் ஐம்பத்தெட்டு
என்று கூறினார்.
ரொம்பவும் சுறுசுறுப்பாக இருந்தார், இந்த வயதில் இவர் எப்படிச் சுறுசுறுப்பாக இருக்கிறார் என்று வியப் பாக இருந்தது.
'இன்னும் அரை மணி நேரம் முன்னால் வந்திருப் பேன் வரமுடியவில்லை' என்றார். '"சமசார்த்தோடு