பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

1.சானியோ ஷைலக்கைத் தனக்குத் தேவையான மூவாயிரம்

1.க்கட்டுப் பணம் வட்டிக்குத் தருமாறு கேட்டனன் , அத நடு அந்தோனியோவும் பத்திரத்தில் கையொப்பம் இடுவ

தாகவும் கூறினன். லைக்கு, ‘ ஆ, அந்தோனியோவா

கையொப்பம் இடுவார்!" என்று குதுகலப்பட்டுக் கொண்

  • 凱 - * - இ. -w, -

டிருக்கையில் அந்தோனியோவும் ஷைலக்கை அண்மினன்.

லக்கு அந்தோனியாவைப் பார்த்து, ஐய, பணம் வட்

w - வப பாதது, " ஐ

崧、辩

தி பகு

  • .

த் தருமாறு பாசனியோ கேட்கிருர், எனக்கு வட்டி ஒன்றும் வேண்டா. பத்திரத்தில் குறிப்பிட்ட தேதியில் பணத்தைத் திருப்பிக்கொடாவிட்டால், நான் உமது இருத யத்திலிருந்து ஒரு பவுண்டு தசையை மட்டும் அறுத்து எடுத்

துக்கொள்ளலாம் என்பதை மட்டும் குறித்து எழுதிக்கொடுத் தால் அதுவே எனக்குப் போதுமானது. பின் பணத்தைத் தரத் தடையேதும் இல்லே, என்றனன்.

6. அந்தோனியோ, அப்படியே எழுதிக் கொடுக்கி றேன். நீ பணம் கொடு," என்று கூறினன். பசானியோ இவ்வாறு கடுமையான நிபந்தனைக்குட்பட்டுப் பணத்தைப் பெற விரும்பவில்லை. ஆளுல், அந்தோனியோ, அப்படி எழுதிக் கொடுப்பதால் ஆபத்து ஒன்றும் ஏற்பட்டு விடாது. எனக்கு இன்னும் சில தினங்களில் பணம் கைக்கு வந்து சேரும். அதனல், குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே பணத் தைத் திருப்பிக் கொடுத்துவிடுவோம்," என்று கூற, ஒருவாறு பசானியோ பணத்தைப் பெற ஒவ்வினன். அந்தோ னியோ, ஷைலக்கு எண்ணப்படி கையொப்பம் இட்டுத் தொகையைப் பெற்றுப்பசானியோவுக்கு ஈந்தான்.

7. பசானியோ, பெல்மாண்டிற்குத் தன்னேடு கிராவி யானேவையும் அழைத்துக்கொண்டு சென்ருன் போர் ஷியா என்னும் அவன் காதலி, அவ்விருவரையும் வரவேற்ருள்.