பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

4. இதோ! உங்கள் கருத்தை இங்கே கசெலுத்திப் ன்ேனுக்கு, சாக்கலெட்டு ஆகும் விதத்தினைச் சிறிது கவனி புங்கள், பிண்ணுக்கு இன்னது என்பது உங்களுக்கு நன்கு தேரியும். இப்பிண்ணுக்கு எள், தேங்காய், மணிலாக் கொட்டை, பருத்திக்கொட்டை ஆகிய இந்நான்கினின்றும் மக்குக் கிடைக்கின்றது. இப்பொருள்களே நன்கு செக்கி டு ஆட்டி எடுத்தபோது, இப்பொருள்களின் கசிவு போக நிற்பதே யிண்ணுக்காகும். இப்பிண்ணுக்குகளில்

மக்களுக்கு நல்ல உரத்தையும் வளர்ச்சியையும் தரவல்ல வன்மை பொருந்தியிருக்கின்றது. இவற்றை இரசாயன முறைப்படி பரிசோதித்துப் பார்த்தபோது, இவற்றில் புரோட் டின், கொழுப்பு, பசைமா என்னும் மூன்று பொருள்களும் அமைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டார்கள்; இம்முன்றும் மக்கள் உணவுக்கேற்ப அமைந்துள்ளனவெனவும் கூறுகின் ஞர்கள். எள்ளுப் பிண்ணுக்கினுல் செந்நீர்ப் பெருக்கும்,

செந்நீர் ஓட்டமும் உடலுக்கு ஏற்படும் என்பது அறிஞர்