பக்கம்:குமுத வாசகம்-மூன்றாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

பயிற்சி |ச்சி, அருமந்த பிள்ளை, வாயக்கால், புறநகர்

இலக்கணங்கட்கு உதாரணமாக்கலாம் !

முடையது என்னும் இலக்கணத்திற்குரியனவாகப் து உதாரணங்களை இப்பாடத்தினின்றும் எடுத்துக் காட்டு.

8. மயக்க மருந்து

1. தண்டமிழக்கலையில் மருத்துவக் கலையும் ஒன்று. இக்லே மேனுட்டு முறைப்படியும் பயன்பட்டு வருகின்றது: கீழ் காட்டு முறைப்படியும் பயன் அளித்து வருகின்றது. இக்கலே மக்கள் நோய்வாய்ப்பட்டு அல்லலுறுகின்ற போது அவ்வல்லலினின்றும் விடுதலை பெறுதற்குப் பெருந்துணை செய்ய வல்லது. மக்கட்கு வரும் பிணிகள் மருந்து கொடுக் கப்படுவதாலும், சத்திரவித்தையாலும் ஒழிக்கப்பட்டு வரு தன. இவ்விரண்டு முறைகளிலும் தமிழ் மருத்துவமும், கேட்டு மருத்துவம் தலே சிறந்தவை. -

.ே அறுப்புத் தொழில் தமிழ் நாட்டிலும் உண்டோ சிலர் ஐயுறலாம். அங்கனம் ஐயுறுதற்கு இடமில்லை. :ன்னிரண்டு "ஆழ்வார்களுள் ஒருவரான குலசேகரர், தம் மொழியில், வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால் அாத காதல் நோயாளன்போல் ' என்று கூறுவதினின்று :ம் காட்டில் சத்திரவித்தை இருந்த உண்மையை நன்கு உணர அம். இவ்வடிகளில் மருத்துவன் செயலும் நோயாளன் tயும் தெளிவாகக் கூறப்பட்டிருத்தலைக் காண்க. குல