இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
40
ஆத்திரம் கொண்டா ரல்லாமல்
யாரும் அவன்பால் இரங்கவில்லை போர்த்திறம் மிக்க வீரர்களோ
- புல்லன் ஒழிக’’வென் றார்ப்பரித்தார். ஆடிப் பிழைப்போன் தலையையுடன்
அறுத்து விடுக’’ எனச் சொல்லிப் பாடி மகிழும் உமருக்குப் பரிசுகள் கொடுத்தார் சுல்தானே! ஆயிரம் குழ்ச்சி செய்தாலும் அறிவுத் திறமை யுடையவரைச் சாய்த்திட முடியா தெவராலும் சரித்திரம் சொல்லும் உண்மையடா!