பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4 குயில்பாட்டு: ஒரு மதிப்பீடு .# என்று பொங்கிய சினத்துடன் அதைக் கொல்ல நினைக் குன்றார். பிறகு நெஞ்சம் இளகி அச்செயலை நிறுத்திக் கொள்ளுகின்றார். அப்பொழுது அந்தச் சின்னக் குயில் தான் புன்மைக் குரங்குடனும் பொதி மாட்டுடனும் காதல் விளையாடியது தன் பிழை அல்ல வென்றும், அது விதியின் சதியென்றும் கூறிப் பொதிய மலையிலிருந்த முனிவரொருவர் தனக்குரைத்த முன்னைய பிறப்பின் வரலாற்றைச் செப்பு கின்றது.