பக்கம்:குயில் பாட்டு-ஒரு மதிப்பீடு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

${} குயில்பாட்டு:ஒரு மதிப்பீடு தது. இவர் இயற்கையின் ஒவ்வொரு கூறினையும் எடுத்துக் காட்டி மகிழ்வார். பிறிதொருவர் இயற்கையின் எழில் வலையில் சிக்கிக் கொள்ளாமல் அதனை மனித உணர்ப் சிக்குப் பின்னணியாகக் கொண்டு உணர்ந்து பாடல்களைப் படைப்பார். இந்தக் குழுவைச் சார்ந்தவர் பாரதியார். “எத்தனை கோடி இன்பம் வைத்தாய்!” என்ற இசைப் பாடல்' இதற்குச் சான்றாக அமையும். குயில் பாட்டையும் இதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். மனித உணர்ச்சியோடு இயற்கையை இணைத்துக் காட்டும் போது தான் பாரதியாரின் புதிய கலை நுணுக்கம் ஒளிவிட்டுத திகழ்கின்றது. SAMMMMMSAASAASAASAASAASAAAS 21. தோ. பா. இறைவா இறைவா