பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

குருகுலப் போராட்டம்

கிய நச்சுக்குப்பிகள்! இவை நிலைத்திருக்க வேண்டும் என்றும், இவற்றின் உதவியால் தாங்கள் எப்போதும் உயர்ந்த நிலையில் எல்லாவிதமான வசதிகளோடும் வாழ வேண்டும் என்றும் எண்ணமுள்ளவர்கள். இதற்கு வ.வே.சு ஐயர் விதிவிலக்கல்லர்.

மூதறிஞர் ராஜாஜியும் விலக்கல்லர். கே. சந்தானம், ராஜன், சுவாமிநாதன் போன்றவர்களும் இத்தகையவர்களே!

இவர்களுடைய பிடிக்குள் அகப்பட்டவர்கள் தன்னிச்சையாகச் சிந்திக்க முடியாது.

இதைத் தமிழர்கள் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.