பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



கனங்குழை மாதிவள் மனங்குழைவதைெடு இனங்கவர் போதையை ஊட்டுருள்

குறிப்பின் சிறப்பை அறிகுவனே? சுவைப்பின் இனிப்பை உணருவனே?

ஏதிலர் போலிவள் நோக்குதல் புதுமை காதலின் தூதுரை போக்குதல் அருமை. (க}

49


49