பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



சுவைக்கும் மென் தோள் துயிலிதுபோலே? கிடைத்து விடுமோ வானதன் மேலே

ஊடல் உணர்ந்திவன் கூடி மகிழுவது வாடிய உயிர் தழைத் தாடி வருகுவது (இ)


51