பக்கம்:குறள் நானூறு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89. உட்பகை

அஞ்சத்தக்க பகைவர்

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு! 882-286

உட்பகை ஒரு செப்பு

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உள்பகை உற்ற குடி 887-287

பாம்புடன் பழகேல்

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை, குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று. $90–288

90. பெரியாரைப் பிழையாமை

மாற்ற முடியாத துன்பம் பெரியாரைப் பேளுது ஒழுகின், பெரியாரால் பேரா இடும்பை தரும். 893–289

வாழ்க்கையும் வான்பொருளும் வீழும்

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்ஆம், தகைமாண்ட தக்கார் செறின். 897–290

} 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/131&oldid=555628" இலிருந்து மீள்விக்கப்பட்டது