பக்கம்:குறள் நானூறு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111. புணர்ச்சி மகிழ்தல்

காதலன் : ஐந்தும் அவளிடம் உள

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள. 110.4—346

காதலன் , கண்ணன் உலகிலும் உண்டோ?

தாம்வீழ்வார் மென்ருேள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணுன் உலகு! 1 1 0.3–347

காதலன் . அவள் வியப்பான நெருப்பு

நீங்கின் தெறுஉம், குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்ருள் இவள்? 1 104- 348

காதலன் , ஆ அம்மம்ம! என்னென்பேன்?

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்ருல் அம்மா அரிவை முயக்கு! : 07 و این سس

காதலன் . அவள் புதுமை ஊற்று

அறிதோறு அறியாமை கண்டற்ருல், காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. 1 1 1 0-350

10 145

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/157&oldid=555654" இலிருந்து மீள்விக்கப்பட்டது