இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
31. வெகுளாமை சினம் தீது.
செல்லா இடத்துச் சினம் தீது; செல்இடத்தும்
ನಿಘೀಷ್ರ " 302–116
சினம் கொல்லும்,
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். 305–117
- சேர்ந்தாரைக் கொல்லி. .
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும், ஏமப் புணேயைச் சுடும். 306–118
32. இன்ன செய்யாமை
- தீமை செய்தவர்க்கு நன்மை இன்னசெய் தாரை ஒறுத்தல், அவர் நான - - நன்னயம் செய்து விடல். 314–119 அறிவின்ை ஆகுவது. அறிவின்ை ஆகுவ துண்டோ, பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றக் கடை, 315–120
49