பக்கம்:குறள் நானூறு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுப்புக்குறை உண்மைப் பழியன்று

பொறிஇன்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி. 618–301

தெய்வத்தையும் மீறிய திறன் தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூவி தரும். 619–302

ஊழையும் புறங்காணல் ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர். 620–203

63. இடுக்கணழியாமை துன்பம் ஓர் ஊர்தி இடுக்கன் வருங்கால் நகுக! அதனை அடுத்துார்வது அஃதொப்பது இல், 631–304

பகடு போன்றவன்

மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னுன் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 3 سمعسيين يعf0 يَا

85.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/97&oldid=555594" இலிருந்து மீள்விக்கப்பட்டது