பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 இ. புலவர் கா. கோவிந்தன்

பாவை, சிறுசோறு-நிலாச் சோறு, மடுத்து-சமைத்து விருந்திட்டு:23, உளையவும்-வருந்தவும்; உரைத்ததை-கூறியது; 24. செய்ததுசெய்த கொடுமைக்கு 25. பற்றுவிடாது-பற்றுதல் விடாது; அதாவது பற்றும்; 26. நயம்-அருள்; நயம்பற்றுவிடின்-அருளைப் பற்றுதல் விடுவையாயின்; இல்லை-நினக்கு நின் நோன்பு பயன்தருவது இல்லை; நசைஇயோர்-நின்னை விரும்பினோர். -