பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூந்தல் மணம் 33 களேப் பாடியிருக்கிருர்கள். உதாரணமாக நம்மாழ்வார் இயற்றியுள்ள திருவிருத்தத்தில் 55-ஆம் பாடலாக இருக்கும் செய்யுள் ஒன்றை இங்கே காணலாம். வண்டுகளோவம்மின்: நீர்ப்பூ நிலப்பூ மரத்தில்ஒண் பூ உண்டு களித்துழல் வீர்க்குஒன்று உரைக்கியம்: ஏனம் ஒன்ருய் மண்துகள் ஆடிவை குத்தம்அன் ஞள்குழல் வாய்விரைபோல் - விண்டுகள் வாரும் மலர்உள வோதும் வியலிடத்தே.