பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3S குறிஞ்சித் தேன் AASAASAASAASAASAASAASAASAASAAASCHHHHAAASAASAASAASAAAS ------------------------- SSASAS SSAS SSAS SSAS SSAS A SAS SSAS SSAS அதைப் பற்றிக் கவலேப் படாமல் இருக்கிருரோ? இந்தக் களவொழுக்கத்தையே என்றைக்கும் மேற் கொள்வது என்பது முடிகிற செயலா? வாழ்வு முழு வதும் துனேவியாக உன்னே ஏற்றுக்கொள்வது அவ ருடைய கடமை அல்லவா? அவருக்கும் உனக்கும் உள்ள நட்பை உரனுடையது என்று நம்ப என் உள்ளம் துணியவில்லேயே! சிலகாலம் கண்டு பழகிப் பிரிபவர் செய்வதுபோல அல்லவா இருக்கிறது. இது??? என்ருள் தோழி. இதுவரையில் தோழி சொல்வனவற்றைப் பொறு மையாகக் கேட்டு வந்த தல்ேவி, அவள் தலேவ னுடைய இயல்பைப் பழித்தபோது, அதைக் கேட்கப் பொறுக்கவில்லே. அதுமாத்திரம் அன்று. தெய்வத்தின் திருவருளால் அவர்கள் ஒன்றுபட்டார்கள். அவர்க ளிடையே அமைந்த நட்பைத் தோழி நன்கு தெரிந்து கொள்ளவில்லே. அந்த நட்பின் உயர்வை அவளும் அவனுமே அறியமுடியும். ஆ அதற்கு இணேயாக இந்த உலகில் ஒரு பொருளும் இல்லேயே அது எத்தனே சிறந்தது! எவ்வளவு உறுதியானது தோழி அதன் சிறப்பை உணராமல் அல்லவா பேசுகிருள்? தலைவி இப்போது உணர்ச்சியினுல் உந்தப்பட்டுப் பேசத் தொடங்கிவிட்டாள். - தோழி, நீ அந்த நட்பைப்பற்றிச் சிறிதும் தெரிந்துகொள்ளவில்லே. எ ன் னு ை. ய துன்பு நிலேயை மாத்திரம் நீ உணர்ந்தாய். என் இன்ப நிலையை மாத்திரம் அவர் உணர்ந்தார். இந்த இரண்டு நிலையிலும் பிரிவின்றி நின்றிருக்கும் எங்கள் காதலின் திறத்தை நீ அறியவில்லை. அதை அறியும்