பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 குறிஞ்சித் தேன் கொள்ளாமல் காலம் கடத்துவது பிழை என்ற உணர்ச்சி அவனுக்கு வந்தது. இப்போது தலேவி தங்களிடையே அமைந்த காதப்ேபற்றிச் சொல்வது அவன் செவிகளில் இனி தாக விழுந்தது. அவள் வார்த்தையிலுடே இழையும் உணர்ச்சியை அவன் ஒருத்தணுல்தானே நன்று கத் தெளிய முடியும்? அவன் கூர்ந்து கேட்கிறன் . தல்ேவி மேலே பேசுகிருள். பெரிய பொருள் என்று ஒன்றைச் சொல்வ த ருல் உலகத்தைப்போலப் பெரியது என்று சொல் கிருர்கள். எங்களிடையே அமைந்த காதல் உலகத் தினும் பெரியது. நிலத்தினும் பெரியதாகிய இந்தக் காதல் இல்லேயாளுல் எனக்கு உலகமே இல்லேயே! உலகத்தைப் பயனுடையதாக ஆக்கும் இந்தக் காதல் உலகத்தைவிடப் பெரியதுதானே? என் உடலேயும் உள்ளத்தையும் உயிரையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் இந்தக் காதலுக்கு நிலத்தை உவமை சொல்லலாமா? நிலம் பெரியதுதான். ஆனுல் இந்தக் காதல் கிலத்தினும் பெரியது. எங்களிடையே அமைந்த இந்த நட்பு மிக உயர்ந்ததென்று சொல்கிறேன். உயரம் என்றவுடன் மலேயும் மரமும் நினேவுக்கு வரு கின்றன. யான் பெற்ற பொருள்களில் இந்தக் காதல் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்து நிற்கிறது. மலேயைவிட உயர்ந்த பொருள் இல்லேயா? அதோ மலேக்கு மேலே மேகம் இருக்கிறது. மலே உயர்ந்த தென்றல் அதைவிட உயர்ந்தது மேக மண்டலம் என்று சொல்லலாம். அதையும் விட உயர்ந்தது சந்திர மண்டலம்; அதையும் விட உயர்ந்தது குரிய