பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 குறிஞ்சித் தேன் இயற்பட மொழிவதாவது, அவனுடைய இயல்பு பொருத்தமானது, குறை கூறுவதற் குரியதன்று என்று சொல்வது. தோழி இன்னும் அவன் மணம் செய்துகொள்ளவில்லையே என்ற நினேவினுல் தலைவ. னேக் குறை கூறியபோது, அவனுடைய நட்பின் பெருமையைக் கூறிக் குறை காணுமற் செய்தாள் தலைவி. - r" இது குறுந்தொகையில் மூன்ருவது பாட்டு. இதனே இயற்றியவர் தேவகுலத்தார் என்னும் புலவர். தேவகுலம் என்பது இறைவன் திருக்கோயி லுக்குப் பெயர். இப்புலவர் ஏதேனும் கோயிலோடு தொடர்புடையவராக இருத்தல் கூடும்.