பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 93.

66. க | வ லு ம் கா த லு ம்

பருவம் வந்த பெண். காதலனுடன் இன்பம் துய்த்ததால் அவளது உடலிலே மாறுதல் ஏற்பட்டது. மேனியிலே ஒரு புதிய வனப்பு உண்டாயிற்று. புது மெருகிட்டது. வளைவுகளும், குழைவுகளும் தோன்றின. மார்பு எடுப்பாகக் காட்சி தந்தது. இடை சிறிது இளைத்தது.

‘பெண்ணுக்கு வயது வந்து விட்டது. இனி வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது’ என்று கட்டுப் படுத்தி விட்டார்கள். இனிமேல் வெளியே போவது எப்படி? காதலனேக் கண்டு களிப்பது எப்படி? இயலாது.

இந்த விஷயத்தை அவளது காதலனுக்குத் தெரிவிக்க விரும் பிள்ை தோழி. அவனும் அந்தப் பக்கத்திலே ஏதோ வேலையாக நின்று கொண்டிருந்தான். நின்று கொண்டிருந்தானே தவிர கவனம் முழுவதும் இங்கேதான். யாராவது ஏதாவது சொல்கிறர் களோ என்ற கருத்துடன் காது கொடுத்து கின்றான்.

என்ன, கொஞ்சம் கூடக் கவலே அறியாத மக்கள்’ என் ருள் அவள் சலிப்புடனே.

ஏதடா, பருவம் வந்த பெண் ஆயிற்றே. அவளை வீட்டுக் குள்ளே அடைத்து வைக்கிருேமே! அவள் எப்படி வருந்து வாளோ? என்ற யோசனையே இல்லை’

எஏனடி, பெண்ணே, உன் மனதில் உள்ளதைச் சொல் லேன் என்று எவராவது கேட்க வேணுமே! ஊஹூம் இல்லை!’ அவள் கூறியதன் கருத்து என்ன? இனி நீ அவளைச் சந்திக்க முடியாது. அவளது உள்ளத்துக் காதலேக் கேட்டு அறி வாருமில்லை. எனவே, விரைவில் வந்து . மணந்து செல்” என்பதே.

தழை அணி அல்குல் தாங்கல் செல்லா நுழ்ை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக, அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக் கொம்மை வரி முலை செப்புடன் எதிரின; யாங்கு ஆகுவள்கொல் பூங்குழை’ என்னும்