பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத்திய, மாநில அரசுகள் பரிசுகள் தந்து சிறப்பளித்தன. நிறுவனங்களும் அவரது படைப்புக்களுக்குப் பரிசுகள வழங்கி இவரைப் பெருமைப் படுததி வருகின்றன. சமுத்திரததின் சகதி வாயநத எழுதுகோல் தொடர்நது நல்ல படைப்புக்களை நல்கும் எனபது எம் உறுதியான நம்பிக்கை. எதிர்ப்புகளிடையே வளரும சமுததிரம் எதிர்ப்புகளை வென்று ஏறறம பெறுவார். சமுததிரத்தின அலைகள ஒய்வதில்லை இலக்கிய உலகில் ஒரு நாளும ஓயாது. புதிய அலைகளாய், உயர்நத அலைகளாய உயரும் சிறக்கும்.