பக்கம்:குழந்தை உலகம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 குழந்த்ை உலகம்

பாளை சலசலெங்கப் பறந்துவந்தால் ஆகாதோ ! என்று சொல்லிப் பெண் குருவி வருந்தியது.

ஆண் குருவிக்கு இரண்டு மூன்று நாட்களில் காயம் ஆறிவிட்டது. பத்து நாளில் அறுந்த சிறகு வளர்ந்துவிட் டது. அதன் பிறகு அது அந்தப் பனந்தோப்பின் பக்கம் எட்டியே பார்க்கிறதில்லை. -

(காடோடியாக வழங்கும் கதைகளில் இதுவும் ஒன்று.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/101&oldid=555218" இலிருந்து மீள்விக்கப்பட்டது