இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32 குழந்த்ை உலகம்
பாளை சலசலெங்கப் பறந்துவந்தால் ஆகாதோ ! என்று சொல்லிப் பெண் குருவி வருந்தியது.
ஆண் குருவிக்கு இரண்டு மூன்று நாட்களில் காயம் ஆறிவிட்டது. பத்து நாளில் அறுந்த சிறகு வளர்ந்துவிட் டது. அதன் பிறகு அது அந்தப் பனந்தோப்பின் பக்கம் எட்டியே பார்க்கிறதில்லை. -
(காடோடியாக வழங்கும் கதைகளில் இதுவும் ஒன்று.)