இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
குழந்தை உலகம்
- வாடா மல்லியைச் சாத்திக்கோ
- வண்ணக் கழச்சி கொண்டாடிக்கோ
- எட்டாசி முட்டாசி ஏகப் புரட்டாசி
- ஒன்பது குத்தி உலைபோட்டு சம்பாக் குத்திச் சமைத்திறக்கு ::பத்துக்குச்சித்திரை பாலோட்டம் பத்மநாப புரத்திலே தேரோட்டம் ::ஆடும் சித்திரை அம்மனுக்கு அன்னக் கழச்சியும் பொன்னாலே!
- வாடா மல்லியைச் சாத்திக்கோ
- ஒராங் கட்டை உற்றார் தாழ
- ரெண்டாங் கட்டை ரிஷப வாகனம்
- ஆணுங் கட்டை முத்துராஜன் பேட்டை
- நாலாங் கட்டை நாக வல்லிக் கோட்டை
- அஞ்சாங் கட்டை பஞ்சனே மெத்தை
- ஆறாங் கட்டை கூறே குச்சல்லி
- ஏழாங் கட்டை எழுதின பூந்தேர்
- எட்டாங் கட்டை வெட்டுங் குதிரை
- ஒன்பதாங் கட்டை ஓலைப்பூ சாயப்பூ
- பத்தாங் கட்டை பார்வதி பல்லாக்கு
- பதினுேராங் கட்டை என் கட்டை
- பன்னிரண்டாங் கட்டை ஸ்வாமி கட்டை !
- கட்டை வச்சேன் மரம் பிளந்தேன்
- ஈரிரிச்சான் பண்டாரம் இலையைப் போட்டான் பண்டாரம்
- சாத்தை வச்சான் பண்டாரம் சந்திலே போனான் பண்டாரம்
- முக்கண்ண ராவண சங்கரரே மூணு தலையும் பிரிச்சவரே
- பாம்பைக் கண்டு பயந்தவரே நான்குத் தோங்கு பம்பரம்
- நாங்க ளாடும் பம்பரம் சீதாதேவி பம்பரம்