பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 : سه ی rrt تای 2 9 குன்றுடையார் : பலவீனமாய் விட்டது . சிறியதொரு அதிர்ச்சியையும் தாங்க முடியவில் லே அவர்களால் . இதற்குக் காரணம் நீங்கள் 5厅命 பண் &ன : நீ பயங்கரமான பிசாசு. சாத்திரத்தைப் பொய்யாக்கி வைன் . என் ஒேட ஆத்துக்காரிக்கு ஒன்ைேட செய்கையே பிடிக்கலே , நீ இனிமே என் குேட பண் ணயத்திலே இருக்கப் Լ1ւ-ո Յ օ தாமரை : பன் ஃயைாரே ! நல்லது ங்க எங்களுக்கும் சொந்த ஊர் நி வுை வந்து விட்டது . நாங்களும் தயாராகி விட்டோம் . உங்களிடம் என்படிச் சொல்வதென்று தயங்கினுேம் . நல்ல (ξέλι 2ξη நீங்களே திருவாய் மலர்ந்து விட்டீர்கள் , நாங்கள் நா ளேயே புறப்படுகிருேம் . சுமாமி. குன் துடையார் : காடு திருத்திக் கவியாக்சிளுேம் . கிணறு வெட்டி நஞ்சையாக் கிளுேம் . நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டோம் பெற்ற பலனில் பங்கு கொடுத்தோ ஒரு நல்ல வார்த்தை அன்டா? காக்கை உட்காரப் பணம் பழம் விழுந்தது . பாவிப் பயலே போடா நிலத்கை விட்டு என்று சொல்லி விட்டீர்கள் ! நல்லது . நன்றி அய்யா சென்று வருகிருேம் . வணக்கம் : (குன்றுடையாரும், தாமரை நாச்சியும் வணங்கிச் செல்கின்றனர் . ) ////////////0000000000