பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குள்ள : ப்பா : கு குள்ள : குப்பா : காளி: குள்ள : s$ft cá $ செல்லா. காட்சி - 30 67. கன்ஒேரு பருக்கையில்ே தோம்!ழ்யைப் பருக்க வச்சுட்டு எநீதத் தடியஒேடாவது கொஞ்சப் போயிருப்பா ராசா மாவ : அருக்காவியோட அழகு சக்மா இருக்கவிடுமா? (சினந்து நாவை அடக்கிப் பேசுங்க 3 கன்னியறம் காக்கற புண்ணியவதி அருக்கான், இரவு முழுதும் தியானத்தில் இருப்பாள் தனியறையில் . தியானம் கப்புக் கண்டா செய்யறக்கு அப்படி ஒரு மகிக்கிரை! தி8ேஇல் மாயத்திரை போடுகின்ற சூதர்கள் எதிலும் இருக்கிறர் கள். எங்கும் இருக்கிறர்கள். அருக்கானி மாதர்குல மானிக்கம். பத் கரை மாற்றுக் தங்கம். பழி பாம் செய்வோர்க்குப் பசியும் சிங்கம்; அவள் யோகம் புரிவது மோட்சத்திற்கல்ல. ஆன்ம பலத்தைப் பெருக்கி, தீயோர்க அள அழிக்கப் போகிருள், தேவி, அருக்கான் உண்மை என்றும் வெல்லும், பொய்மை சாகும் இது சத்தியம் ! சத்தியம் : ( கிரித்து ) போடி இது பொம்ப 2ள சத்தியந்தானே. சக்தியம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றடா பாவி: பொல்லிங்கு பேசா தே ! 蛟 &Y لها كي تميم ( ي يجع போது ம் நிறுத்த டி புண்ணியவதி : எரிகின்ற நெருப்பில் என்தேt ஊற்ருதே. குள்ளா ? விவாதம் புரியும் வே 8ளயா இது ? நமக்கு ##$೬- இழிவைத் துடைக்க வேண்டும். ஒடுக்கவே ண்டும். பகைவரை இதற்கு வழி பார் முதலில் அரசே நடந்து போனதை மறந்திருக்க . நம்மோட தவறுக்கு பரிகாரமா குல தெய்வம் குங்குமக்காளிக்கு இந்தக் கண்ணிப்பெண் கே பலியிட்டு பூசை போடுவோம். அப்புறம் பாருங்க நம் மோட வெற்றிக்குக் காஞ வழி பொறிக்குது . (யோசித்து) ஆம் காளியின் கரு இன வேண்டும்! பலி பூசையே எல்லாவற்றிற்கும்பரிகாரம். கேவியோட மணங்குளிரிக்கா வெற்றிக்கு வழி பொறக்கும். இது அக்கிரமம் அநியாயம்: அழகான பென்னே ஆகுேடு சேர்த்து வாழவைக்கிறதா? அதுத்துக் கம்போடறதா? நீங்க செய்யற கன்னின் பென் கொலேயெக் காளியெ பொதுக்க மாட்டா,