பக்கம்:கொங்கு வள நாட்டு வரலாற்று நாடகம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளி : காளி: 擊 குள்ள : காளி: குளே: 8盛 8 3 مته ي rtي تيك து.ஆர் மாளிதை காளியப்பலும் , குள்ளதும் நின்று கொண்டிருக்கின்றனர் . (6೩೧,ಹೆಣ) 3563 1218¤Gಆ ! என்ன விபரம்? செம்பான் அவுங்களெ, வெள்ளாக்குளத்திவே சங்கரன் கொன்து போட்டுட்டாருங்க. சிதுகாற்புலியூரை குரையாடப் போன நம்ப படைங்க :ள வீரவாகுச் சாம்பலும், வையப் பெருமாகும் விவட்டிக்குவிச்சுச் போட்டாங்க . அரசே. சேதம் . . . . . பருசேத முங்க . ஐயோ : . . . . . இதிலும் தோல்வி, இப்பொழுதும் தோல்வி, என் என்க்கோட்டையிலே இடி விழிந்துவிட்டது. குள்ளா ! விழுந்துவிட்டது . கெர்ேகைமா தேவி என் இனக் கைவிட்டு விட்டாள். நான் அப்படி நெ. சீனக்கலெ அரசே . நம்மைச் G575 ಒಹಿಠ ஆளாக்கி இதிலே கெலிப்பமான்னு பாக்கரா. எப்படியும் நாம்ப கெவிச்சே தீாதும், இனிமே என்ன ஆலுைம் சரி. எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே பரிகாரம் . என்ன அது ? அந்த வேளாளப் பிள் இளங்க & வெற்றி பெறலும்னு , நேருக்கு நேரா தின்து பாக்திர வீேணடியதோன் . நம்மகிட்ட பலமிருக்குது படையிருக்குசி பகைவரோ, த லேக ளே வெட்டிக் கொண்டாந்து, காளியோட மனங்களிக்க ரத்தவேள்வியே செஞ்சுபோருவோம். ஆம். நமது மானம் நிலைக்ச அதுதான் சரி. குள்ளா ! அரசே : வேளிர்குடிர்ப பொன்ன்ை விரும்பீகுல், கொஞ்குச் சோழர் படை உதவி புரிவாரா? அது நடக்காத காரியம் இாசே கொங்கு நாட்டு இரசாங்கமே ೧ānuಕಿಂಟ ಹಟಿಕೆ6 வடக்கே கொய் சலரோட பயமுறுக்கல். தெற்கே வீரபாண்டியர் எதிர்ப்பு. மேற்கே சேரமூேட கோபம். கெழக்கே சிற்றரசர் தொல் லே. இதுக்கு மத்தியிலே தடி எடுத்தவன் சன்டக்காரன். கோலெடுத் தவன் கொண்டல்காரன்து உள்நாட்டுக் குழப்பம் உசிரை சாங்குது. சோழன் தன் லேக் காப்பாத்திக்கறதே பெரிய