பக்கம்:கொய்த மலர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாரும் உவப்பது 101 கொள்வது கடினமுமில்லை. ஆனல் மனம்தான் வேண்டும். மனித சமுதாயம் அந்தச் சங்கப் புலவர்தம் சொல்லை மன தில் வைத்து வாழின் வளம் கொழிக்கும். வைக்குமா? இதோ அவர் வாக்கையே உங்கள்முன் வைத்து விடை பெறுகின்றேன். பல்சான் நீரே பல்சான் lரே நல்லது செய்தல் ஆற்றி ராயினும் அல்லது செய்தல் ஒம்புமின்; அதுதான் எல்லாரும் உவப்பது அன்றியும் நல்லாற்றுப் படுஉம் நெறியுமா றதுவே. (புறம். 195) கொ. ம. 7 w

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/103&oldid=812308" இலிருந்து மீள்விக்கப்பட்டது