பக்கம்:கொய்த மலர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலச் சைவம் 55 அஞ்சுகிருள். தெய்வத்தின் மேல் குள் கூறிச் சென்ற தலைவன் குறித்த நாளில் வரவில்லை என்ருல் அத் தெய்வம் ஏது செய்யுமே என்ற அச்சம் உண்டாயிற்று. ஆகவே, அத் தெய்வத்தை அவளே வேண்டுகிருள். தலைவன் பிரிவை எண்ணித் தளர்ந்து வாடிய அவள் அத் தெய்வ அச்சத்தை எண்ணிள்ை. உடனே, தளர்வு காணின் தெய்வம் தலைவனைத் தண்டிக்கும் என்று உணர்கிருள். தன் தளர்வு நீங்கியது போலவும், தலைவன் தவறவில்லை என்பதுபோலவும் காட்டிக் கொள்ளுகின்ருள். அதனல், தெய்வம் தலைவனத் தண்டிக்காது எனவும் எண்ணு கிருள். இக் கருத்தைக் கபிலர், " மன்ற மராத்த பேஎம்முதிர் கடவுள் கொடியோர்த் தெறுஉம் என்ப; யாவதும் கொடியர் அல்லர்எம் குன்றுகெழு நாடர் பசைஇப் பசங்தன்று நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் ருேளே " (குறுந், 87) என்று தலைவியின் வழிபாட்டைத் தோழி தலைவற்குக் காட்டி, அவனிடம் தலைவி கொண்ட அன்பினே நன்கு தெளியப் படுத்துகின்ற முறையில் விளக்குகின்ருர் அவர். இனி, இவ்வாறு கணவனேக் கண்டெடுத்த தலைவி யின் மாறுபாடுகண்ட தாயர் அவளே மலைவாழ் தெய்வம் திண்டிற்று எனக் கருதி வெறியாட கினைக்கின்றனர். அச் செயலே வெறுக்கும் தோழி தலைமகற்கு உணர்த்தும் வகையில் தலைமகனையும் உடன்படுத்திக் குறுந்தொகை 263 ஆம் பாடலைப் பாடுகிருர் பெருஞ்சாத்தனர். அவர் வாக்கைக் கீழே தருகிறேன்: " மறிக்குரல் அறுத்து, தினைப்பிரப்பு இரீஇ செல் ஆற்றுக் கவலைப் பல் இயங் கறங்க தோற்றம் அல்லது நோய்க்கு மருந்தாகா வேற்றுப் பெருந்தெய்வம் பலவுட்ன் வாழ்த்தி " பேஎய்க் கொளீ இயள் இவள் எனப் படுதல் - நோதக் கன்றே : (குறுந் 263)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/57&oldid=812524" இலிருந்து மீள்விக்கப்பட்டது