பக்கம்:கொய்த மலர்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கொய்த மலர்கள் சிறந்த மனிதப் பண்பு. அன்றிப் புகழுக்காக ஆற்றுவது அவ்வாறு ஆகாது. இதையேதான் மாணிக்கவாசகர் உலக மக்களுக் கெல்லாம் உய்யுநெறி காட்டி உணர வைத்தார். மாணிக்கவாசகர் சுருக்கமாகப் பேர் வேண் டேன்’ எனச் சொல்லிவிட்டார். உலகம் அவர் சொல் வழிச் செயலாற்றின், இங்கே காட்டிலே-உலகிலேபொய்யும் பொருமையும் கொலையும் கொடுமையும் பிற எல்லா வெந்தொழில்களும் பட்டு அழியும். உலகம் செயலாற்றுவது என்ருே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/74&oldid=812565" இலிருந்து மீள்விக்கப்பட்டது