பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறியோர்கள் நிச்சயித்தபடி 'பாலகர்களே! பஜனை முடிந்ததும் சூடாய்க் கிண்டிய சுண்டல் கொடுப்போம்..... 3. 'பெரியவர்களே! இன்னும் இரண்டிடம் செல்ல வேண்டும் சுண்டலை முதலில் சும்மா கொடுங்கள், பஜனையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்....' 162 0 மீரா