பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நின்றதோ செந்தமிழ் வீதியில் சிந்தை அள்ளிச் சிலிர்க்க வீசிய சந்தனம் பூசிய ஒரு மந்திரத் தென்றல் முடிந்ததோ நாம் சிரசில் வைத்துத் துதித்த ஒர் அரச கவிதை! கவிஞர் கண்ணதாசன் மறைந்தபோது சிவகங்கைக் கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் அச்சிட்டு வழங்கிய கவிதை 21. 10.81