இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
92
கோயில் மணி
ஆச்சரியம்: அவன் அப்படியே சாய்ந்தபடி குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அங்கே நடக்கிறது உபசாரம்: இங்கே இருக்கிறது அதன் விளைவு! நாரதர் கண்ணில் குபுக்கென்று நீர் வந்துவிட்டது.
92
கோயில் மணி
ஆச்சரியம்: அவன் அப்படியே சாய்ந்தபடி குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அங்கே நடக்கிறது உபசாரம்: இங்கே இருக்கிறது அதன் விளைவு! நாரதர் கண்ணில் குபுக்கென்று நீர் வந்துவிட்டது.