பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன் மங்கையவள் செய்தியினை மாற்றிவைத்து, வேற்கண்ணுன் துங்கஒளித் தன் கவிதை துய்க்கலுற்றன் - அங்கவனே துய்க்கின்ற சொல்லெல்லாம் தொட்டிடென்றுஞ் சொக்கிடென்றும் தைக்கின்ற முள்ளதுவாய், தாக்குகின்ற கைக்குத்தாய்ப் பேச்சமைந்த சீர்க்கவியே பாட்டமைத்த அன்னவண் ஏச்சுக்கே ஆளாக்க ஏங்கிவிட்டான் . "சீச்சீ கவிதை முலாப்பூச்சு கற்பனையாம் கானல்: புவிதனில் பொல்லாங்கே பூக்கக் குவிப்பதுவாம்.' 156