பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். உள்ளத்தே கேடெடுத்தே, உதட்டகத்தே பீடெடுத்து, முள்ளொத்தே மொழியெடுத்து, முறுவலித்த முகமெடுத்த கள்ளத்தார் தமையொதுக்கிக் 'கசடற்ருர் தமரெனவே கொள்ளத்தான் "யாதும்மூர் யாவருங்கே ளிர்'ரென்றன். | தரவு கொச்சகக் கலிப்பாக்கள் ) 53