பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் புலவர் ஆ. மகிழ்நன் அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : அமிழ்து நிகர் தமிழ்ச்சுவையை அளித்தருளும் இளஞ்சேரர் தமிழ்தந்த புலவர்தம் தகுதியெலாம் நினைவுகொளத் தமிழ்தந்தார் செந்தமிழ்இன் பம்’டிென் னும் தலைப்பமைத்தே; கமழ்கின்ற இவர்கவிதை காரிருட்குப் பேரொளியாம் ! (ஒ-ம். ஆ. மகிழ்நன். செந்தமிழ் இன்பம். செந்தமிழ் இன்பமதே - தமிழீர், செப்பும் அளவுளதோ ? அந்தமில் வானளக்க - தமிழீர், அளவுகோல் கண்டதுண்டோ ? கன்னல் கசப்பென்பார் . செந்தமிழ் கண்டிட்ட நுண்சுவையோர்; மின்னல் இருட்டென்பார் - செந்தமிழ் மேவும் ஒளியுணர்வோர். 54