பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். உள்ளம் கவிழ்ந்திருப்பின் - செந்தமிழ் ஊக்கம் அளிப்பதுகாண்; வெள்ளம் என அறிவைச் செந்தமிழ் வெற்றிக் களித்திடுங்காண் ! முன்னவர் வாழ்ந்தநிலை . செந்தமிழ் முன்னிற்கச் செய்வதுகாண்: பின்னவர் வாழ்வினுக்கும் - செந்தமிழ் பெற்றி அளிப்பதுகாண் ! வள்ளுவ ஞரிளங்கோ - கபிலர் பரணர் சாத்தளுரை அள்ளித்தன் செல்வங்களாய்ச் - செங்தமிழ் அணைத்து நிற்பதுகாண் ! - வீரத்திற் குச்சேரன் - செந்தமிழ் வளர்த்த பாண்டியனை, சாரப் புகழினுக்கும் - சோழனைச் சாற்றி மகிழ்வதுகாண் ! 55